Sunday, December 20, 2009

இரவுக்கு ஆயிரம் கண்கள்

அது நரகத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடைபட்ட ஒரு இரவு. செத்தவர்கள் சொர்க்கம் போனார்கள் உயிரோடு இருப்பவர்கள் நரகத்தில் விழுந்தார்கள்.